காவல்துறையில் 17 உயரதிகாரிகள்இடமாற்றம் செய்து உத்தரவு

காவல்துறையில் 17 உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு 8 துணை ஆணையர்கள் நியமனம்

போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, கிரைம் பிரிவு, நிர்வாகம் என தலா 4 துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள்: