பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் தினகரன்: செப் 12-ல் என்ன நடக்கும்?

பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் தினகரன்: செப் 12-ல் என்ன நடக்கும்?

அதிமுகவின் பொதுக்குழு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுகுழு மற்றும் செயற்குழுவில் தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தவிர அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் பொதுகுழு கூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் இருந்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

அதிமுக சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளருக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இருப்பதாகவும், தற்போது கூடவுள்ள பொதுகுழுவிற்கு பொதுச்செயலாளர் சசிகலாவின் அனுமதி பெறவில்லை என்றும் தினகரன் தரப்பினர் கூறுகின்றனர்.

Leave a Reply