7382 காலியிடங்களுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி தகவல்

7382 காலியிடங்களுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் குரூப் 4 பணியில் 7382 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், ரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.