எந்த நேரத்தில் என்ன நாமா ……….. !!

vishvarupa

சாப்பிடும் போது ஜனார்த்தனா

மருந்து சாப்பிடும் போது அனந்தா

திருமணம் நடக்கும் போது பிரஜாபதி

யாருடனாவது பிரச்சனை வந்தால் சக்ரதாரி

மாலை வேளையில் நாராயணா

பயணம் செய்யும் போது த்ரிவிக்ரமா

நண்பர்களுடன் இருக்கும் போது ஸ்ரீ தரா

கெட்டகனவு வந்தால் கோவிந்தா

கஷ்டம் வரும் போது மதுசூதனா

தனியாக செல்லும் போது நரசிம்மா

Leave a Reply