Category Archives: இந்தியா

தமிழக மீனவர்களை கிரிமினல்கள் என்பதா? மோடி அரசுக்கு வைகோ கண்டனம்

தமிழக மீனவர்களை பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு கிரிமினல்கள் என்று கூறியதை மன்னிக்கவே முடியாது. தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை [...]

நேபாளத்தில் இன்சுலின் கிடைக்காமல் அவதியுறும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தியா உதவி.

கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நேபாள நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுமார் 5000க்கும் மேற்பட்டோர் [...]

நேபாள பூகம்பத்தினால் 10 அடி வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய நகரங்கள். திடுக்கிடும் செய்தி

கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக நேபாள தலைநகர் காத்மண்டு 10அடி தூரம் வரை தெற்கு நோக்கி [...]

பூகம்பத்திற்கு பின்னர் கன மழை. பீகார் மக்களை சோதிக்கும் இயற்கை இடர்.

கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே தினத்தில் பீகார் மாநிலமும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பீகார் [...]

9000 தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து. மத்திய அரசு அதிரடி உத்தரவு

 இந்தியாவில் இயங்கி வரும் 9,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு அதன் [...]

நேபாள பூகம்பத்திற்கு ராகுல்காந்தியே காரணம். பாஜக எம்.பி. திடுக்கிடும் குற்றச்சாட்டு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் நேபாளம் சென்றபோது சுத்தம் இல்லாமல் கேதார்நாத் கோவிலுக்கு சென்றதால்தான் நேபாளத்தில் பேரழிவு பூகம்பம் [...]

வட மாநிலங்களில் மீண்டும் நிலநடுக்கம். பொதுமக்கள் பெரும் பதட்டம்.

கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக சுமார் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த [...]

நேபாள மக்களுக்கு தினமும் 25,000 உணவுப்பொட்டலங்கள். சீக்கிய அமைப்புகள் முடிவு

கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் வீடு மற்றும் உடமைகளையும் இழந்து [...]

நேபாளத்தில் இரண்டாவது நாளாக பயங்கர பூகம்பம் பலி எண்ணிக்கை 2500 ஆக உயர்வு

* இடிபாடுகளில் தோண்டத்தோண்ட பிணக்குவியல் * இமயமலை பனிப்பாறைகள் சரிவில் பலர் சிக்கி தவிப்பு * இந்திய சுற்றுலா பயணிகளை [...]

இளம் ஜோடிகளுக்கு அளித்த இழிவு தண்டனை. ராஜஸ்தானில் 15 பேர் மீது வழக்கு.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்தார் இளம்பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இழிவான தண்டனை வழங்கி அவமானப்படுத்தியதாக 12 பேர் [...]