அனைத்தும் ரத்து: கர்நாடகாவில் திரும்புகிறது இயல்பு நிலை

ஜனவரி 31ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு!

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு

பார், உணவகங்கள் மற்றும் அனைத்து வணிக வளாகங்களில் 100% மக்களுக்கு அனுமதி – கர்நாடகா அரசு

திறந்த வெளியில் நடைபெறும் திருமணங்களுக்கு 300 பேர் அனுமதி. உள் வளாகங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 100 பேர் கலந்துகொள்ள அனுமதி‌.

சினிமா தியேட்டர்களில் 50% மக்களுக்கு மட்டும் அனுமதி தொடரும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது