சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை. ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி இன்று தமிழக [...]

7 பேர் விடுதலை அறிவிப்பை எதிர்த்து சென்னையில் தமிழக காங்கிரஸ் உண்ணாவிரதம்.

மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்ட மூன்று பேர்கள் உள்பட ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு [...]

விஜயகாந்த் வெற்றியை எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து [...]

அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பை நிராகரித்தார் அச்சுதானந்தன்.

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனை ஆம் ஆத்மி கட்சியில் சேருமாறு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை இன்று [...]

பிப்ரவரி 21: இன்று உலக தாய்மொழி தினம்.

இன்று உலக தாய்மொழி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் தாய்மொழி மேல் அளவு கடந்த [...]

இலங்கை ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்படும் தமிழ்ப்பெண்கள்.

  இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்களை ராணுவத்தில் இணையுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக குறைகேட்கும் கூட்டத்தில் தமிழ்ப் பெண்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி [...]

ஐதராபாத் ஜெயிலில் விஜய்-முருகதாஸ்.

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் திங்கட்கிழமை முதல் தொடங்க இருக்கின்றது. அங்கு [...]

காந்தி தேசத்தில் மரண தண்டனையா? சிறப்புக்கட்டுரை

மரணதண்டனை குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதிய கட்டுரையின் சுருக்கம். மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் [...]

ஆசிய கோப்பை கிரிக்கெட்: தோனி திடீர் விலகல்.

வங்காளதேசத்தில் வருகிற 25ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் தோனி, விலகியுள்ளார். [...]

நிறைவேறியது மசோதா. நாட்டின் 29 வது மாநிலமாகிறது தெலுங்கானா.

மக்களவையில் நிறைவேறிய தெலுங்கானா மசோதா, நேற்று இரவு மாநிலங்களவையில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது. இதையடுத்து நாட்டின் 29 வது [...]